அலகாபாத் ரயில் நிலைய பாலம் இடியவில்லை; கூட்ட நெரிசலே விபத்துக்கு காரணம்: ரயில்வே அமைச்சர்
Subscribe to Oneindia Tamil

அலகாபாத்தில் மவுனி அமாவாசையான நேற்று சுமார் 3 3 கோடி பேர் புனித நீராடினர். இவர்கள் ஊர் திரும்புவதற்காக ஒரே நேரத்தில் அலகாபாத் ரயில் நிலையத்திற்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியாகினர்.
இதைத் தொடர்ந்து அலகாபாத்துக்கு சென்ற ரயில்வே அமைச்சர் பவன்குமார் அங்கு செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்ட நெரிசல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே நடைபாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுவிட்டதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல. பக்தர்களை சொந்த ஊருக்கு அனுப்ப 69 சிறப்பு ரயில் இயக்கப்படும். தேவை ஏற்பட்டால் அதிக எண்ணிக்கையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்றார்.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications