நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டால் அது கர்நாடகத்திற்கு மரண சாசனம்- தேவெ கெளடா
Subscribe to Oneindia Tamil

தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து பாதயாத்திரை நடத்தினார் கெளடா. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால், கர்நாடகத்தை பொருத்தவரை அது மரண சாசனம் ஆகும்.
எனவே, இது விஷயத்தில் மத்திய அரசு அவசரம் காட்டாமல் நிதான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு முன்பு மத்திய அரசு கர்நாடகத்தின் நிலைப்பாட்டை கேட்க வேண்டும் என்றும், ஒருதலைபட்சமாக தீர்மானத்தை கைக்கொள்ள மத்திய அரசு முன்வரக்கூடாது. இதன் மூலம் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்றார்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications