பரிதாபத்தில் விவசாயம்... வறட்சியால் கால்நடைகளுக்கு உணவாகும் நெற்பயிர்கள்

பணகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஹேக்டர் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது அதில் 50 சதவீத ஹேக்டர் அளவுக்கு விவசாய பணிகள் நடைபெற்றன. மியாமிபுதுகுளம், தளவாய்புரம், சூரியன் குளம், சாத்தான்குளம், வீரபாண்டியன்குளம், தண்டையர்குளம் மற்றும் 10க்கும் மேற்பட்ட கு்ளங்களில் உள்ள தண்ணீர் விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
கடந்த வருடம் பருவமழை இரண்டும் சரியாக பெய்யாததால் இப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். எனவே கிணற்று தண்ணீரை நம்பி திருந்திய நெல் சாகுபடி செய்தனர். ஆனால் தற்போது கிணற்று நீரும் போதுமானதாக இல்லாததால் நெற்பயிர்கள் கதிர் வந்த நிலையில் கருகி விட்டன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கருகிய பயிற்களை காப்பாற்ற வழி தெரியாத விவசாயிகள் அவற்றை அறுத்து கால்நடைகளுக்கு தீவணமாக கொடுத்து வருகின்றனர். விவசாயத்தின் நிலைமை இந்தஅளவுக்கு மோசமாகி வருவதால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications