இலங்கை மீது சர்வதேச விசாரணை: ஐ.நாவுக்கு மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை பரிந்துரை
Subscribe to Oneindia Tamil

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்காக தமது ஆண்டறிக்கையை நவநீதம்பிள்ளை தாக்கல் செய்திருக்கிறார்.
இதில் இலங்கை தொடர்பாகவும் 19 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கையில். சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப இலங்கையில் நிலுவையில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி கூடுதல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்
இலங்கையின் போரின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சட்டங்களை கடுமையாக்குதல், சித்திரவதைகள் போன்ற விவகாரங்களில் சர்வதேச அளவிலான நடவடிக்கையை மேற்கொள்ளுதல்,
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் பற்றி சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இதன் வழியே உள்நாட்டு விசாரணைகளை வழிநடத்த முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications