என்னை யாருமே விழாக்களுக்கு அழைக்க மாட்டேங்கிறாங்களே: சீமான் உருக்கம்
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் சீமான் சுவாசமே இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
என்னை இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு அழைத்த சுவாசமே குழுவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போதெல்லாம் யாருமே என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. தமிழ் சினிமா துறை என்னை மறந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஆர்வலராக இருப்பதால் ஒருவர் பிறருக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி ஆகிய படங்களை இயக்கிய சீமான் தற்போது நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து ஈழத் தமிழ் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications