கசாப், அப்சல் தூக்கிலிடப்பட்டதற்கான பழிவாங்கலாக ஹைதராபாத் குண்டுவெடிப்பு இருக்கலாம்- ஷிண்டே

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் மற்றும் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கின் குற்றவாளி அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஏதாவது ஒரு ரூபத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்த்தோம். இதுதொடர்பான உளவுத் தகவல்களையும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி உஷார் படுத்தினோம்.
நாடு முழுவதும் உளவுத் தகவல்களை மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து அனுப்பி வருகிறோம். ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
சம்பவ இடத்திலிருந்து சில முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளன. அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் விரைவில் கிடைக்கப் பெறும்.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது குறித்து தொடர்ந்து மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் பல மாநிலங்கள் இதை எதிர்த்து வருகின்றன. ஆனால் இந்த மையம் அமைவது அவசியமாகும். இது ஹைதராபாத்தில் அமையுமா என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார் ஷிண்டே.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications