தமிழக அரசின் ஆலோசகர் பதவியிலிருந்து மாஜி தலைமை செயலாளர் சாரங்கி திடீர் நீக்கம்
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இருந்த தேபேந்திரநாத் சாரங்கி, ஓய்வு பெற்றார்.
எனினும் அவர் உடனடியாக தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு மாதமாக ஆலோசகர் பணியை செய்து வந்தார் தேபேந்திரநாத் சாரங்கி.
இந்தநிலையில், அந்த பதவியில் இருந்து நேற்றிரவு விடுவிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.
அவர், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications