இலங்கையில் அனாவசியமாக தலையிட மாட்டோம்: அடம்பிடிக்கும் சல்மான் குர்ஷித்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நேற்று நடைபெற்ற சர்வதேச வர்த்தக சபையின் ஆசிய பசிபிக் மன்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில். இலங்கை உட்பட இதர நாடுகளின் விவகாரங்களில் நாங்கள் அனாவசியமாக தலையிட மாட்டோம். நாங்கள் விரும்பி இறங்கவும் மாட்டோம். நேர்மையான தரகராகவும் இருக்க மாட்டோம். இந்தியா எப்போதுமே மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி வந்துள்ளது.
உலகுக்கே போலீஸ்காரராக இருக்கும் யோசனைக்கு நாம் ஒருபோதும் ஆதரவு அளித்தது இல்லை. சீனாவுடனான போட்டியிலிருந்து எப்போதும் அஞ்சி விலகி ஓடி விட மாட்டோம். நமது அண்டை நாட்டிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications