சாவேஸ் மரணத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் காரணமா?.. விசாரிக்கிறது வெனிசூலா
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபரின் மரணத்திற்கு வெளிநாட்டு உளவுத்துறையினரின் சதி காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.
அமெரிக்கா, இஸ்ரேலின் கைவரிசையையும் இதில் மறுக்க முடியாது. அதிபர் மரணம் தொடர்பான ஆதாரங்களை சிறப்பு விசாரணைக் கமிஷன் வழங்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
2011ம் ஆண்டு சாவேஸுக்கு புற்றுநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு எதிரி நாடுகளே காரணம் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதைச்சுட்டிக் காட்டி ராமீரேஸ் கூறுகையில், நிச்சயம் சாவேஸ் இயற்கையாக மரணமடையவில்லை. யாசர் அராபத்துக்கு நேர்ந்தது போலவே சாவேஸுக்கும் நடந்துள்ளது. இதில் சந்தேகமில்லை என்றார் அவர்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications