காமன்வெல்த் மாநாடு பற்றிய இந்தியாவின் நிலையை பிரதமர்தான் அறிவிப்பா:நாராயணசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீதான அரசின் நிலைப்பாட்டை பிரதமர் மன்மோகன்சிங்தான் அறிவிப்பார் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் நடந்தால், அதனை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார். அது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகு பிரதமர் அறிவிப்பார்.
காமன்வெல்த் மாநாடு நவம்பர் மாதம்தான் நடைபெற இருக்கிறது. அதனால் முடிவை உடனே எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications