நாகர்கோவில் அருகே கடலில் படகு கவிழ்ந்தது: ஒருவர் பலி-9 பேர் கதி என்ன?
Subscribe to Oneindia Tamil

ஈஸ்டர் தினமான இன்று அப்பகுதியை சேர்ந்த 10 பேர் கடலில் படகில் சென்றுள்ளனர். அப்போத அவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது,
இந்த விபத்தில் நீரில் மூழ்கிய ஒருவரின் உடல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சோக சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த விபத்தில் மற்ற 9 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தேடும் பணியில் அப்பகுதி மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications