கொலைகார இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு!

கேரள கடற்பரப்பில் மீனவர்கள் இருவரை இத்தாலியின் என்ரிகாலெக்ஸி கப்பலில் இருந்த 2 மாலுமிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த வழக்கை கேரள காவல்துறை விசாரித்து வந்தது. அண்மையில் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்கள் நாட்டுக்கு சென்ற மாலுமிகள் இருவரையும் திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி அறிவித்தது.
இதனால் இந்தியா- இத்தாலி உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியாவுக்கான இத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேறவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் விஸ்வரூபமெடுத்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இரண்டு மாலுமிகளும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் இத்தாலி வெளிவிவகார அமைச்சர் ராஜினாமா செய்யவும் நேரிட்டது.
இந்நிலையில் கேரள போலீசார் விசாரிப்பதைவிட தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்குமா?என்று சட்ட வல்லுநர்களுடன் மத்திய அரசு ஆலோசித்தது. இதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications