ராஜிவ் வழக்கு- 3 தமிழரை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்: பழ. நெடுமாறன் நம்பிக்கை

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தாம் அனுப்பிய கருணை மனுவை தாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இதனால் தமது தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்பது 1993-ஆம் ஆண்டு 9 பேர் பலியான குண்டு வெடிப்பில் சிக்கிய பஞ்சாப்பை சேர்ந்த புல்லரின் கோரிக்கை. இவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் கருணை மனுவை தாமதமாக நிராகரிப்பதை ஒரு காரணமாக ஏற்று தூக்கை குறைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
இதே புல்லர் வழக்குடன் சேர்த்துதான் ராஜிவ் வழக்கில் 3 தமிழர்களின் மனுவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போதைய தீர்ப்பின் தாக்கம் அந்த வழக்கின் தீர்ப்பிலும் இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் தாக்கம் மூன்று தமிழர் வழக்கின் தீர்ப்பிலும் நிச்சயமாக இருக்கும் .அதில் சந்தேகம் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் என்னமாதிரியான தீர்ப்பு அளித்தாலும் அதிலிருந்து மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும். மூன்று தமிழருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் என்ன மாதிரியான தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் கூட தமிழக சட்டசபை தீர்மானத்தின் அடிப்படையில் மூவரையும் முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications