சோலார் மின்வேலி: இந்திய எல்லை அருகே நேபாள அரசு அமைத்தது
காட்மாண்டு: விலங்குகளை விரட்ட உதவுவதற்கு ஏற்ற வகையில் , தீங்கினை விளைவிக்காத சோலார் மின்வேலியை நேபாள அரசு இந்திய எல்லையில் அமைத்துள்ளது.
நாட்டின் விவசாய நிலங்களைக் காட்டுமிருகங்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு, இந்திய நாட்டின் எல்லை ஓரம் உள்ள துத்வா புலிகள் சரணாலயம் அருகில், சுமார் 15 கி.மீ நீளத்திற்கு, சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலியை நேபாள அரசு அமைத்துள்ளது.
விவசாய நிலங்கள் அருகே வரும் காட்டு விலங்குகள், வயலுக்குள் நுழையும்போது, வேலியில் பாயும் மின்சாரம் தாக்குவதால், உள்ளே நுழையாமல் திரும்பி விடுகின்றன. எல்லைப் பாதுகாப்பு வீரர்களும், வன இலாகா அதிகாரிகளும், இது குறித்து இரு நாட்டு மக்களிடமும் தெரிவித்துள்ளனர்.
எல்லைக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளை அடுத்துள்ள காடுகளில் இருந்து, யானைகள், புலிகள் மற்றும் காண்டாமிருகங்கள் போன்றவை தொடர்ந்து தங்கள் விளைநிலங்களை நாசம் செய்வதாக, நேபாள நாட்டு விவசாயிகள் அரசிடம் தொடர்ந்து புகார் அளித்தனர். எனவே, நேபாள அரசு, உலக வனப்பாதுகாப்பு நிதி மையத்தின் உதவியுடன், லக்கிம்பூர் எல்லையில் இந்த சூரிய சக்தி வேலியை அமைத்துள்ளது.
இந்த ஏற்பாடு குறித்து, எல்லையோரம் வசிக்கும் இரு நாடுகளின் மக்களுடனும், வனப்பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்தாலோசனை செய்யப்பட்டது. அம்மையத்தின் அதிகாரிகள், இந்த சூரிய சக்தி வேலிகள் மிருகங்களை விரட்ட உதவுமே அன்றி, அவற்றுக்கு தீங்கினை விளைவிக்காது என்றும், ஆயினும் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications