உத்தரப் பிரதேசத்தில் 2 சிறுமிகள் பலாத்காரம்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சிதாபூர் மாவட்டம் லெகர்பூரை 14 வயது தலித் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததாக அதே ஊரைச் சேர்ந்த மெராஜ் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் தியோரா மாவட்டத்தில் பத்பரனி என்ற இடத்தில் 5 வயது சிறுமியை ஞாயிற்றுக்கிழமை மாலை 15 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான்.












Click it and Unblock the Notifications