'அரசியல் தீண்டாமை' சமுதாயத்திற்கு பேராபத்து: நரேந்திர மோடி
Subscribe to Oneindia Tamil

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சிவகிரி ஸ்ரீ நாராயண மடத்தின் வெள்ளி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு பாரதீய ஜனதாவின் அமோக வரவேற்பும், இடதுசாரிகளின் எதிர்ப்பு போராட்டமும் நடந்தது.
அங்கு பேசிய மோடி, 'முற்காலத்தில் சமூதாயத்தில் ஏற்பட இருந்த பெரிய அளவிலான தீமைகளை மதகுருமார்களும், சமுதாய சீர்திருத்தவாதிகளும் கலைந்தனர். ஆனால், இன்று அரசியல் தீண்டாமை சமுதாயத்தில் பெருகிக்கொண்டிருக்கிறது' என்று கூறினார்.
எந்த ஒரு அரசியல் கட்சியையோ அல்லது அரசியல்வாதியையோ அவர் குறிப்பிட்டு கூறவில்லை. ஆனால், பொதுப்படையாக இக்கருத்தை வெளியிட்டார். மேலும், இந்திய ஜனத்தொகையில் 60% அதிகமானோர் 35 வயதுக்குட்பட்டவர்களே, எனவே நாட்டின் வளர்ச்சி அவர்களை நம்பியே உள்ளது என தெரிவித்தார்.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications