சிவகங்கையில் மஞ்சு விரட்டில் காளைகள் தாக்கி பார்வையாளர்கள் 3 பேர் பலி, 59 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை மாவட்டம் கண்ட்ராமாணிக்கம் கிராமத்தில் முத்து முருகையா கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி சித்திரை பவுர்ணமி தினமான நேற்று மஞ்சு விரட்டு என்னும் மாடுகளை அடக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சுமார் 350 முரட்டுக் காளைகள் சீரிப் பாயந்து வந்தன. அவற்றை இளைஞர்கள் அடக்கினர். அப்போது தவறுதலாக மாடுகள் பார்வையாளர்களை தாக்கின. இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 3 பேர் பலியாகினர். மேலும் 59 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு போதுமானதாக இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications