கபில் சிபலிடம் சட்டம், ஜோஷியிடம் ரயில்வே -கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil

பவன்குமார் பன்சால் வகித்து வந்த ரயில்வே துறையானது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஜி.பி. ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாகவும், அஸ்வனி குமார் வகித்து வந்த சட்டத்துறையானது தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பாகவும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படும் வரை இவர்களிடம் கூடுதல் பொறுப்பாக இத்துறைகள் இருக்கும்.












Click it and Unblock the Notifications