For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கபில் சிபலிடம் சட்டம், ஜோஷியிடம் ரயில்வே -கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு

By Mathi
Google Oneindia Tamil News

Kapil Sibal and CP Joshi
டெல்லி: பவன்குமார் மற்றும் அஸ்வினிகுமார் ஆகியோர் அமைச்சர் பொறுப்புகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர்கள் வகித்து வந்த துறைகள் தற்காலிகமாக மூத்த அமைச்சர்களிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

பவன்குமார் பன்சால் வகித்து வந்த ரயில்வே துறையானது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஜி.பி. ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாகவும், அஸ்வனி குமார் வகித்து வந்த சட்டத்துறையானது தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பாகவும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படும் வரை இவர்களிடம் கூடுதல் பொறுப்பாக இத்துறைகள் இருக்கும்.

English summary
Reports said on Saturday that Telecom Minister Kapil Sibal has been allotted the additional charge of the Law Ministry, following the resignation of Ashwani Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X