அறிக்கை... மறு அறிக்கை.. ஞானதேசிகனுக்கு டென்ஷன்.. டென்ஷன்....!!!!
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
திருச்சியில் நடந்த கூட்டம் தொடர்பாக அறிக்கை, மறு அறிக்கை என்று இரண்டு நாட்களாக பத்திரிக்கையில் செய்தி வருகிறது. இவை கட்சியின் ஒற்றுமைக்கும், கட்டுப்பாட்டிற்கும் எதிரானது என்று நான் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.
எந்தக் காரணத்தைக் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் கட்சியைப்பற்றி வெளிப்படையாக கருத்துக்களை சொல்வதும், ஒருவரை பற்றி இன்னொருவர் அறிக்கை விடுவதும் ஏற்கதக்கதல்ல.
ஆகவே இது சம்பந்தமாக எந்த கருத்துக்களும் பதிலுக்கு பதில் என்கின்ற ரீதியில் அறிக்கைகளை விடக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications