முதல்ல சாண்டியைக் கூப்பிடுங்க.. போலீஸாரிடம் எகிறிய ஸ்ரீசாந்த்
Subscribe to Oneindia Tamil

டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு போலீஸார் மும்பையில் வைத்து ஸ்ரீசாந்த்தைக் கைது செய்தனர். அப்போது கைது செய்யப்படுவதை எதிர்த்தாராம் ஸ்ரீசாந்த். மேலும், தன்னிடம் இருந்த செல்போனை தூக்கி போலீஸாரிடம் வீசி எறிந்து, மகாராஷ்டிர, கேரள முதல்வர்களை கூப்பிடுங்கள், அவர்களுடன் நான் பேச வேண்டும் என்றும் போலீஸாரிடம் கோபமாக கூறினாராம்.
கைது செய்யப்பட்டபோது ஒரு ஆடம்பரக் காரில் ஏறி அமர்ந்திரு்நதாராம் ஸ்ரீசாந்த். ஆனால் போலீஸ் வசம் சூதாட்ட புக்கிகள் கைது செய்யப்பட்டு கம்மென்று நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவரது சூடு குறைந்து கப்சிப்பென்றாகி விட்டாராம்
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications