ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் தொடர்புடைய முக்கிய தரகர் பிரசாந்த் கைது
சென்னை: ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சூதாட்ட தரகர் பிரசாந்த் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சிக்கினார்.
ஐபிஎல் சூதாட்டப் புகாரில் தொடர்புடைய தரகர்கள் 6 பேரை 3 தினங்களுக்கு முன்னர் சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர்கள் 6 பேரும் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த முக்கிய தரகரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் இன்று பிரசாந்த் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது வீட்டில் மறைந்திருந்த அவர் போலீசிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காவலில் விசாரிக்க மனு
இதனிடையே ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள 6 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications