ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்: கொல்கத்தாவில் பிரபல புக்கீ உள்பட 9 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கொல்கத்தாவில் பிரபல தரகர் உள்பட 9 தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகனும் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மெய்யப்பனிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் பிரபல தரகர் அஜீத் சுரேகா உள்பட 9 தரகர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், 8 செல்போன்கள் மற்றும் பெட்டிங் செய்வதற்கான சாப்ட்வேர் உள்ள 2 லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications