ஐ.மு.அரசு ஆட்சி காலத்தை இடையூறு இன்றி நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் உறுதி
Subscribe to Oneindia Tamil

ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகள் முடிந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நேற்று ஐ.மு. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் விருந்து அளிக்கப்பட்டது.
அதுபற்றி பேசிய மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சல்மான் குர்ஷித் கூறியதாவது, 'மத்திய அரசுக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் என்று கூறியுள்ளார்.
மேலும், 'பாரதீய ஜனதா பாராளுமன்றத்தை தொடர்ந்து நடைபெறவிடாமல் இடையூறு செய்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்றும் உலகில் 2வது வேகமான பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ள நாடு இந்தியா' என சல்மான் குர்ஷித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications