ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 30,000 'பீட்சா' வழங்கி உலக சாதனை
Subscribe to Oneindia Tamil

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தீவிர வாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்க ராணுவ வீரர்கள், கடந்த 5 ஆண்டுகளாக பீட்சா 4 பேட் ரியாட்ஸ் என்ற நிறுவனம் பீட்சா சப்ளை செய்து வருகிறது.
கந்தகாரில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க வீரர்களுக்கு கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பீட்சாக்களை வழங்கி சாதனை புரிந்துள்ளது இந்நிறுவனம்.
இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 21 ஆயிரம் பீட்சாக்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக அதிகமான அளவு பீட்சாக்கள் போர் முனையில் இருக்கும் வீரர்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து பொட்டலமாக வழங்கப்பட்டதாம்.
இது ஒரு உலக சாதனையாக கருதப்படுவதால், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications