உடைபட வங்கதேசம் கிளம்பியது 6 பேரை காவு கொண்ட பிரதீபா காவேரி
Subscribe to Oneindia Tamil

கடந்த அக்டோபர் 21ல் சென்னையில் நிலம் புயல் தாக்கியபோது பிரதீபா காவேரி என்ற கப்பல் பட்டினப்பாக்கம் அருகே தரை தட்டியது. இது சென்னை மக்களின் காட்சிப் பொருளானது. இந்த கப்பலில் இருந்து குதித்த 6 பேர் உயிரிழந்தனர்.
ஊதியம், இழப்பீடு சர்ச்சையில் சிக்கியதோடு கடல் பயண தகுதியையும் இழந்தது இந்த பிரதீபா காவேரி கப்பல்.35 டன் எடை கொண்ட பிரதீபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு துபாய் நிறுவனம் வாங்கியது.
இதுநாள் வரை சென்னை துறைமுகத்தில் முடங்கி கிடந்த பிரதீபா கப்பல் துபாய் இழுவை கப்பலின் உதவியுடன் வங்கதேசத்திற்கு பயணத்தை தொடங்கியது. துறைமுகத்தின் 6 வது தளத்திலிருந்து பிரதீபா கப்பலை இழுவை கப்பல் இழுத்துச் சென்றது.
3 நாட்களில் சிட்டகாங் துறைமுகத்திற்கு செல்லும் இக்கப்பல் அங்கு உடைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications