பீகாரில் பயணிகள் ரயில் மீது மாவோயிஸ்ட்கள் பயங்கர தாக்குதல்: 2 பேர் பலி

பீகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் தன்பாத்-பாட்னா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது இன்று பிற்பகல் 1.15 மணிக்கு சுமார் 100 மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ரயில் டிரைவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த உடன் 2 கம்பெனி மத்திய ரிசர்வ் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாவோயிஸ்டுகளுடன் போராடினர்.
சுமார் 20 நிமிடங்கள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மத்திய ரிசர்வ் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகினர் என்று கூறப்படுகிறது. மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். மத்திய ரிசர்வ் படை போலீசாரின் எதிர்ப்பை தாங்க முடியாமல் மாவோயிஸ்டுகள் ஓடிவிட்டனர். தாக்குதல் நடத்தியவர்களில் பெண் தீவிரவாதிகளும் அடக்கம்.
கடந்த மாதம் சத்தீஸ்கரில் நடந்த காங்கிரஸ் பேரணியில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications