கூட்டணி முறிந்த கையோடு பீகாரில் கட்டி உருள ஆரம்பித்த பாஜக - ஐ.ஜனதாதள தொண்டர்கள்!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: ஐக்கிய ஜனதாதளம் தனது கூட்டணியை உதறி விட்ட நிலையில் இன்று பீகார் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ள பாஜக. பந்த்தின்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை மூண்டது. பாஜக, ஐக்கிய ஜனதாதளம் தொண்டர்கள் பல்வேறு இடங்களிலும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்
பாட்னாவில் இரு கட்சிகளின் அலுவலகங்கள் அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு கடும் சண்டையி்ல இறங்கினர்.
பாஜக தொண்டர்கள் சில இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications