மாவோயிஸ்டுகள்-சிபிஎம்மில் ஒரு பிரிவினர் என்னைக் கொல்ல சதி: மமதா பானர்ஜி புகார்!

Subscribe to Oneindia Tamil

Maoists and a section of CPIM are out to kill me: alleges Mamata Banerjee.
கொல்கத்தா: மாவோயிஸ்டுகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினர் தம்மைக் கொல்ல சதி செய்வதாக மேற்கு வங்க முதல்வ மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி இதைத் தெரிவித்து இருக்கிறார். கடந்த சில மாதங்களாக மமதா பானர்ஜியை மாவோயிஸ்டுகள் இலக்கு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அவரும் இப்படி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவினரும் தம்மைக் கொல்ல சதித் திட்டம் தீட்டி இருப்பதாகவும் மமதா குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+