நாம பயிற்சி கொடுக்கலைன்னா சீனா பயிற்சி கொடுக்கும்.. சொல்வது சுதர்சன நாச்சியப்பன்!

Subscribe to Oneindia Tamil

Union Minister defends training for Sri Lanka Army
கோவை: இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்களுக்கு சீனா பயிற்சி அளிக்கும் என்று மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் உள்ள 49 லட்சம் தமிழ் குடும்பங்களைக் காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. இதனால் இலங்கை தமிழர் பிரச்னையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதை எதிர்க்கின்றனர். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் என்றார் சுதர்சன நாச்சியப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+