என்.எல்.சி. பங்கு விற்பனையை எதிர்க்க ஜெ.க்கு தகுதி இல்லை: ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

Chidambaram slam Jayalalithaa on NLC
சென்னை: என்.எல்.சி நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தகுதியில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய ப.சிதம்பரம், தமிழக அரசின் டி.என்.பி.எல் நிறுவனத்தின் பங்குகளை மறைமுகமாக தனியாருக்கு விற்பனை செய்தது தமிழக அரசு. ஆனால் வெளிப்படையாக என்.எல்.சி பங்கை விற்பனை செய்ய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்.எல்.சி. பங்கு விற்பனையை எதிர்க்க தமிழக முதல்வருக்கு தகுதி இல்லை.

உணவு பாதுகாப்புச் சட்டம் என்பது மக்கள் நலனுக்கானது. மக்கள் நலனுக்காகவே உணவு பாதுகாப்பு அவசர சட்டமும் கொண்டுவரப்பட்டது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+