கையெறி குண்டை எடுத்து வீசுவதற்குள் சுட்டு வீழ்த்தப்பட் பின்லேடன்!
கராச்சி: பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கக் கடற்படையினர் சுட்டு வீழ்த்துவதற்கு சில விநாடிகளுக்கு முன்பு தன் அருகே இருந்த கையெறி குண்டை எடுத்து வீச எத்தனித்தாராம் பின்லேடன். ஆனால் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் அமெரிக்கப் படையினர் பின்லேடனை வீழ்த்தி விட்டனராம்.
அல்கொய்தாவை நிறுவிய பின்லேனின் மரணம் இன்னும் கூட விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.
அவர் கொல்லப்பட்டு இத்தனை மாதத்திற்குப் பிறகும் கூட அவரது கடைசி நிமிடங்கள் குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அச்சம் என்பது மடமையடா
அமெரிக்கப் படையினர் தன் வீட்டுக்குள் புகுந்து தன்னை சுற்றி வளைத்தைதப் பார்த்தும் கூட பின்லேடனுக்கு அச்சம் வரவில்லையம்.

கடைசி நேர தாக்குதலுக்கு எத்தனித்த பின்லேடன்
கை நிறைய துப்பாக்கிகளுடன் அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்ததைப் பார்த்த பின்லேன் அருகில் இருந்த ஒரு அலாமரியில் வைத்திருந்த கையெறி குண்டை எடுத்து வீச எத்தனித்தார். ஆனால் அதற்குள் குண்டுகளைப் பாய்ச்சி பின்லேன் கதையை முடித்து விட்டனர் அமெரிக்க சீல் படையினர்.

பாகிஸ்தான் விசாரணை அறிக்கை
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் விசாரணைக் கமிஷன் ஒரு அறிக்கையை அந்த நாட்டு அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில் இது கூறப்பட்டுள்ளது.

பின்லேடன் தலையில் சுட்ட வீரர்
பின்லேடனின் தலையில்தான் முதலில் ஒரு வீரர் சுட்டுள்ளார். வெகு அருகில் இருந்து இந்த துப்பாக்கிச் சூட்டை அந்த வீரர்நடத்தினார். குண்டு தலையில் பாய்ந்ததும் அப்படியே வீழ்ந்து விட்டாராம் பின்லேடன்.

ஏ.கே.47 துப்பாக்கியுடன் இருந்தார் லேடன்
பின்லேடன் ஆயுதங்களுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது ஏ.கே.47 துப்பாக்கியை அவர் கையில் வைத்திருந்ததாக தெரிகிறது. ஆனால் அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அமெரிக்கப் படையினரின் தாக்குதல் அதிவேகமாக இருந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications