மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை விரைவில் கோர்ட்டில் தாக்கல்
Subscribe to Oneindia Tamil

மறு பிரேதப் பரிசோதனை நேற்று நடந்தது. அதை முடித்து விட்டு வந்த டாக்டர்கள் டி.என்.பரத்வாஜ், கூடுதல் பேராசிரியர்கள் சுதீர்குப்தா, மில்லோடோபின் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக மனு தாக்கல் செய்தவர், 13 விதமான கேள்விகளை எழுப்பி உள்ளார். அந்த கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை தெரிவிக்கும் வகையில், இந்த மறு பிரேத பரிசோதனை நடந்தது.
மறு பிரேத பரிசோதனையின் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில், சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்வோம் என்றனர்.












Click it and Unblock the Notifications