கச்சத்தீவை மீட்கக் கோரும் கருணாநிதி வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil

திமுக தலைவர் கருணாநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். எனவே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் 1974-76-ம் ஆண்டு ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்,
இம் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications