தொடரும் சோகம்.. குஜராத்தில் உணவு விஷமானதால் 21 மாணவர்கள் பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் நெய்வேலியிலும் பள்ளி மாணவர்கள் உணவு விஷமாகிப் போன விபரீதம் நிகழ்ந்தது. இநிந்லையில் குஜராத்திலும் மதரஸாவில் உணவு விஷமானதில் 21 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அப்டஸா தாலுகாவில் உள்ள நலியா கிராமத்தில் மதரஸாவில் பயிலும் 21 மாணவர்கள் விஷமான உணவு உண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நேற்று காலையில் அவர்களுக்குப் பரிமாறப்பட்ட அரிசி சோறு, காய்கறியில் செய்யப்பட்ட கறிவகைகள் முந்தின நாளே செய்யப்பட்டதாம். நோன்பு நேரம் என்பதால் அவ்வாறு செய்யப்பட்டது என்றும், அதை உண்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட 21 பேரில் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications