ஆடிட்டர் ரமேஷ் கொலையை சிபிசிஐடி விசாரிக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என அறிவி்க்கப்பட்டுள்ளது.
ரமேஷ் கொலை வழக்கு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு அது விசாரிக்கும் என்று முதல்வர் அறிவி்த்திருந்த நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு இது மாற்றப்பட்டுள்ளது
2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் சேலத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து 3 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதற்குக் கண்டனம் தெரிவி்த்த முதல்வர் இதுகுறித சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் என்று அறிவி்த்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications