ஆடிட்டர் ரமேஷூக்கு இரங்கல் கூட்டம்: எல்.கே.அத்வானி ஆகஸ்ட் 1ல் தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil

சேலத்தில் கடந்த 19ஆம் தேதி பா.ஜ.க. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கேஅத்வானி கலந்து கொள்கிறார் என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆடிட்டர் ரமேஷ் படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் நேற்று (22ஆம் தேதி) அக்கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications