சென்னையின் பிஸி சாலைகளில் டிராபிக் ஜாமை உருவாக்கிய ‘இறுதி ஊர்வலம்’
சென்னை: நேற்று மதியம் சென்னை திநகரில் ஆரம்பித்த இறுதி ஊர்வலம் ஒன்று பெசண்ட் நகர் இடுகாட்டை அடைவதற்குள், பல முக்கிய சாலைகள் போக்குவரத்ஹ்டு நெரிசலால் பாதிக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து காவலர் ஒருவர் கூறியதாவது, ‘தெற்கு போக் ரோட்டில் ஆரம்பித்த அந்த இறுதி ஊர்வலம் வெங்கட் நாராயணா சாலை, சாமியர்ஸ் சாலை, டிடிகே சாலை வழியாக பெசண்ட் நகரை சென்றடைந்தது. இதற்குள் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. அதை சரி செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது' எனத் தெரிவித்தார்.
மேலும், அந்த இறுதி ஊர்வலம் கவுன்சிலர் ஒருவரின் தாயாருடையது என்றும், சடலத்துடன் 500 பேர் சென்றதாலேயே இத்தகைய போக்குவரத்து நெரிசல் உண்டானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற இறுதி ஊர்வலங்கள் மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் ஆதலால், போலீசாரால் உடனடியாக செயலில் ஈடுபட முடியாமல் போய் விட்டதாகவும், பொதுவாக இது போன்ரு சாலை வழியாக இறுதி ஊர்வலம் செல்வதற்கு திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே போலீசாரிடம் அனுமதி வாங்கிக் கொண்டால் இது போன்ற தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம் என அந்த போக்குவரத்து ஊழியர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications