புதிய தலைமுறை டிவி சேனலில் தீவிபத்து… செய்தி ஒளிபரப்பில் தடங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ளது புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையம். இது எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு சொந்தமானதாகும்.
24 மணிநேரம் செய்திகள், நிகழ்ச்சிகள் புதிய தலைமுறை டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன. இன்று காலையில் அங்குள்ள செர்வர் அறையில் இருந்த யுபிஎஸ்சில் திடீரென தீ பற்றிக் கொண்டது.
இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. எனினும் அலுவலகம் புகை மண்டலாக காட்சியளிப்பதால் செய்தி அறையில் உள்ளவர்கள் வேறு அறைக்கு சென்றனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications