For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிஷா நிலக்கரி சுரங்க விபத்து- மண்ணில் புதைந்து 9 பேர் பலி

By Mathi
Google Oneindia Tamil News

சுந்தர்கார்: ஒடிஷாவின் சுந்தர்கார் அருகே நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுந்தர்கார் மாவட்டத்தில் மகாநதி நிலக்கரி சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவினால், சுரங்கத்துக்குள் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர். இதில் 9 பேர் மண்ணில் புதைந்து அப்படியே பலியாயினர்.

மீட்புப் படையினரால் நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

English summary
Nine labourers were dead as coal dump collapses at Basundhara-Garjanbahal mines of Mahanadi Coalfields Limited (MCL) in Sundargarh, Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X