காங். தலைமையகத்தில் களைகட்டிய சுதந்திர தின விழா! தேசியக் கொடியேற்றிய சோனியா!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் 67வது சுதந்திர தினத்தையொட்டி அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தேசியக் கொடியேற்றினார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றியனார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் சோனியா, உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி தலைமையகத்துக்கு சென்றனர்.

பிரதமர் வருகை
காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மன்மோகன்சிங்.

சோனியா, ராகுல் வருகை
காங்கிரஸ் தலைமையக சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வந்த சோனியாவும் அவரது மகன் ராகுல் காந்தியும்..

ஷீலா தீட்சித்துடன் மன்மோகன்
காங்கிரஸ் தலைமையகத்தில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் உரையாடும் பிரதமர் மன்மோகன்சிங்

காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள்..

ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் காந்தி குல்லாவுடன் காட்சி தரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி

தேசியக் கொடி ஏற்றிய சோனியா
காங்கிரஸ் தலைவர் சோனியா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.












Click it and Unblock the Notifications