உ.பி.யில் கொடூரம்: 45 நாட்களில் 4 பத்திரிகையாளர்கள் படுகொலை!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 45 நாட்களில் 4 பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல்களும் தாக்குதல்களும் தொடர் கதையாகி வருகின்றன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன பத்திரிகையாளர் ஜகவுல்லா, சாக்குமூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.
கோத்வாலி தெஹத் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோளா பகுதியில் அவர் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் மாநிலத்தில் பத்திரிகையாளர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

2 நாட்களுக்கு முன்புதான் உள்ளூர் ஹிந்தி நாளிதழின் பத்திரிகையாளர் ஒருவர் எடாவா என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 45 நாட்களில் மட்டும் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications