For Daily Alerts
Just In
தமிழக முதல்வர் அலுவலக ஊழியர் ராஜு திடீர் மரணம்
சென்னை: தமிழக முதல்வர் அலுவலக தபேதார் ராஜு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்தில் தபேதாராக பணியாற்றி வந்தவர் ராஜு. அவருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறிது நேரததில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இந்த நிலையில் ராஜுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Comments
English summary
TN CM office employee Raju died of cardiac arrest on monday. Jayalalithaa expressed her deepest condolences.
Story first published: Tuesday, August 27, 2013, 12:09 [IST]