Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பை கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகள் மீது கோர்ட்டுக்கு வெளியே முட்டைவீச்சு

Subscribe to Oneindia Tamil

மும்பை: பத்திரிக்கை புகைப்படக்கார பெண்ணை கற்பழித்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளிகள் மீது மக்கள் முட்டைகளை வீசினர்.

மும்பை சக்தி மில்ஸ் வளாகத்தில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண் 5 பேரால் கற்பழிக்கப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரை அந்த 5 பேரும் கட்டி வைத்து அடித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்து தங்கள் காவலில் வைத்து விசாரித்தனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண் வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த வழக்கில் அந்த 5 பேரும் இன்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த மக்கள் அந்த 5 பேரையும் பார்த்தபோது கடுப்பாகினர். இதையடுத்து அவர்கள் அந்த 5 பேர் மீதும் முட்டைகளை வீசித் தாக்கினர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து வேனில் அழைத்துச் சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+