அவதூறு வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் நவம்பர் 5ல் விஜயகாந்த் ஆஜராக உத்தரவு

இதன் மீதான விசாரணைக்கு விஜயகாந்த் ஆஜர் ஆகாததால் கடந்த ஜூலை 1ல் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நாகர்கோவில் நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜரானார்.
அப்போது வக்கீல்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அமளி நிலவியதால் நீதிபதி அந்த வழக்கை ஆகஸ்டு 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கு நாகர்கோவில் அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தே.மு.தி.க. சார்பில் ஆஜரான வக்கீல் பொன்.செல்வராஜன் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் தே.மு.தி.க. மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 1-ந்தேதி நடைபெற இருப்பதால் விஜயகாந்த் இன்று நடக்கும் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என கூறி இருந்தார்.
இதற்கு அரசு வக்கீல் ஞானசேகர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கை நவம்பர் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications