இந்தியன் வங்கி மோசடி வழக்கில் கோபாலகிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை

சென்னை முத்தியால்பேட்டை இந்தியன் வங்கி கிளையானது சத்தியம் புட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு 1997 மே மாதம் ரூ.10 கோடி கடன் வழங்கியது. இந்த கடன் வழங்க முறையான அனுமதியை வங்கி அதிகாரிகள் பெறவில்லை.
இதன்மூலம், இந்தியன் வங்கிக்கு ரூ.31.75 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் 1997-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இந்தியன் வங்கி தலைவராக 1992 முதல் 1996 வரை பதவி வகித்த எம்.கோபாலகிருஷ்ணன், தொழிலதிபர் எம்.வரதராஜன் உள்ளிட்ட 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு சென்னையிலுள்ள சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த எஸ்.மாலதி நேற்று தீர்ப்பளித்தார்.
அத் தீர்ப்பில், கோபாலகிருஷ்ணன், வரதராஜன் உள்பட அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவருக்கும் தலா ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.4.5 லட்சம் அபராதமும் விதிக்கிறேன் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications