‘வாங்’ தேசிய பூங்காவில், தந்தங்களுக்காக ‘விஷம்’ வைத்து கொல்லப் பட்ட 41 யானைகள்: 6 பேர் கைது
ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் உள்ள தேசியப் பூங்காவில் 41 யானைகள் சயனைடு வைத்துக் கொள்ளப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 6 வன விலங்கு வேட்டையாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் உள்ள, கலஹாரி பாலைவனம் அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற ‘வாங்' தேசியப்பூங்கா. இப்பூங்காவில் யானைகள், சிங்கங்கள், புலிகள் என பல விலங்குகள் உள்ளன.
இந்நிலையில் இந்த பூங்காவில் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் அதிகளவில் கொல்லப்படுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெரும்பாலும் யானைகளும், காண்டாமிருகங்களும் முறையே அவைகளின் தந்தம் மற்ரும் கொம்புகளுக்காக வேட்டையாளர்களால் வேட்டையாடப் பட்டதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப் பட்ட கணாக்கெடுப்பின் படி, கடந்த சில வருடங்களில் மட்டும் இப்பூங்காவில் 41 யானைகள் சயனைடு விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளார். யானைகளைக் கொன்ற கொள்ளையர்கள் அதன் தந்தங்களை வேட்டையாடி சென்று இருக்கின்றனர் என்பதை உறுதி செய்துள்ளார் வாங் பூங்காவின் செய்தித்தொடர்பாளர்.
இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 6 வன விலக்கு வேட்டையாளார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications