மனைவி இருந்தும் "தடுமாறிய" போலீஸ்காரர்.. சபலத்தில் சிக்கிய ஜோடி! ஒரே வீட்டில், ஒரே நாளில்.. மை காட்
பெங்களூர்: போலீஸ்காரருக்கு வந்த கள்ளக்காதல், இறுதியில் 2 உயிர்களை பறித்து சென்றுவிட்டது.. என்ன நடந்தது கர்நாடக மாநிலத்தில்?
கர்நாடக மாநிலம், ஹூப்ளி மாவட்டத்திலுள்ளது நவநகர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் மகேஷ்.. இவருக்கு 42 வயதாகிறது.. இவர் தார்வார் வித்யாகிரி போலீஸ் ஸ்டேஷனில், போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வருகிறார்.

கள்ளக்காதல்: இவருக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அதுவே கள்ளக்காதலாக வளர்ந்துள்ளது.. இந்த விஜயலட்சுமிக்கு 30 வயதாகிறது.. கல்யாணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனாலும், குடும்பம், குழந்தைகளை மறந்து, மகேஷூடன் உறவை நீட்டித்து வந்தார். ஒருகட்டத்தில் தன்னுடைய கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு, மகேஷூடனேயே வந்துவிட்டார் விஜயலட்சுமி.
தன்னை நம்பி விஜயலட்சுமி வந்துவிட்டதால், நவ்நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கேயே விஜயலட்சுமியுடன் குடும்பம் நடத்த துவங்கினார்..
துர்நாற்றம்: இப்படிப்பட்ட சூழலில், இவர்களது இந்த வாடகை வீடு, 2 நாட்களாகவே பூட்டிக்கிடந்தது... பிறகு நேற்று முதல் அந்த வீட்டிற்குள்ளிருந்து துர்நாற்றமும் வீசியது.. இதனால் அந்த பகுதி மக்கள், உடனடியாக ஹூப்ளி ஏபிஎம்சி நவநகர் போலீசுக்கு தகவல் தந்தார்கள்..
போலீசாரும் விரைந்து வந்து, மகேஷின் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர்.. அப்போதுதான், மகேஷூம், விஜயலட்சுமியும் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. பின்னர் அவர்களது உடல்களை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்யவும் அனுப்பி வைத்தனர்.. இதுதொடர்பாக விசாரணையையும் மேற்கொண்டனர்..
கள்ளக்காதல்: அப்போதுதான், இந்த கள்ளக்காதல் விவகாரம்தான் அனைத்துக்கும் காரணம் என தெரியவந்தது. அதாவது, விஜயலட்சுமி, மகேஷ் இரு வீட்டுக்குமே, இந்த தகாத உறவு குறித்து தெரிந்துள்ளது. 2 குடும்பத்தினருமே, இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. இருவருமே தங்களது குடும்பங்களை மறந்துவிட்டு, வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்துவதை கண்டித்துள்ளனர்..
அதனால்தான், ஒன்றாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கள்ளக்காதல் ஜோடி முடிவெடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.. ஒரு போலீஸ்காரர் கள்ளக்காதலியுடன் ஒன்றாக தூக்கு போட்டுக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை தந்து வருகிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications