நாளை எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்.. கர்நாடகாவில் தேதி அறிவிப்பு.. எப்படி பார்க்கலாம்?
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடகாவில் நாளை மதியம் 12 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கர்நாடகா பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா அறிவித்துள்ளார்.

அதன்படி மாணவ-மாணவிகள் kseab.karnataka.gov.in, karresults.nic.in ஆகிய இணையதளங்களில் ரிசல்ட்டை பார்த்து கொள்ளலாம். இதுதவிர டிஜிலாக்கரிலும் ரிசல்ட்டை பார்க்க முடியும். மாணவ-மாணவிகள் தங்களின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு ரிசல்டை அறிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications