கர்நாடகாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை
பெங்களூரு: கர்நாடகாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துவோம் என அம்மாநில அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மாநிலங்களில் குடியேறி இருப்பவர் விவரங்களை கண்டறிவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அஸ்ஸாமில் இதன் மூலம் 90,000 லட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பல மாநில அரசுகளும் இதை அமல்படுத்த முனைப்பு காட்டுகின்றன.
இந்த வரிசையில் கர்நாடகாவும் தற்போது இணைந்திருக்கிறது. இது தொடர்பாக கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில் வெளிநாட்டவர் வந்து தங்கி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகையால் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை அமல்படுத்துவது குறித்து ஒருவாரத்தில் முடிவெடுப்போம். கர்நாடகாவில் எல்லைகள் கடந்து ஏராளமானோர் வந்து குடியேறி உள்ளனர்.
அவர்கள் தொடர்பான விவரங்களையும் சேகரித்து வருகிறோம். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications