இதோ என் ராஜினாமா கடிதம்.. பாக்கெட்டிலிருந்து எடியூரப்பாவிடம் எடுத்து காட்டிய சபாநாயகர்
Recommended Video
பெங்களூர்: சட்டசபையை, சரியாக நடத்த முடியாவிட்டால், ராஜினாமா செய்து விடலாம் என்று ராஜினாமா கடிதத்தை சட்டைப்பையில் வைத்து இருக்கிறேன் என்று எடுத்துக் காட்டினார் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்.
முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது விவாதம் முடிவடைந்து, அதற்கு முதல்வர் பதில் அளித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ரமேஷ்குமார், அதிருப்தி எம்எல்ஏ விஸ்வநாத் எனது நடவடிக்கை பற்றி குற்றம்சாட்டி பேசியுள்ளார். ஆனால் அவர் என்னை மாதிரி தூய்மையாக வாழ வேண்டும் என்றால் நூறு ஜென்மம் பிறப்பு எடுக்க வேண்டும்.

ஒருவேளை இன்று சட்டசபையை சரியாக நடத்த முடியாமல் போனாலோ, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாமல் போனாலோ, எனது பதவியை ராஜினாமா செய்து விடும் முடிவில் தான் நான் வந்துள்ளேன். எனது சட்டைப் பையில் ராஜினாமா கடிதம் வைத்துள்ளேன். இவ்வாறு கூறிய ரமேஷ் குமார், தனது சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவை காவலர் மூலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பாவிடம் கொடுத்தனுப்பினார்.
அதை புன்முறுவலுடன் வாசித்துப் பார்த்தார் எடியூரப்பா. தனது நேர்மை, மீது யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் சபாநாயகர் ரமேஷ்குமார். அதன் ஒரு பகுதியாக தனது சட்டைப்பையில் இருந்து ராஜினாமா கடிதத்தை எடுத்துக் காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications